2012-09-07

என்னுள்....



புத்தகத்திற்கிடையில்
பதுக்கி வைக்கும்
மயிலிறகைப் போல............ 
நானும் உன் நினைவுகளை 
பதுக்கியே வைத்திருந்தேன் 
என்னுள்...........................