2012-11-06

ஒரு நிமிடம்...........



நிமிடத்தில் என்னை விட்டு
பிரிந்த நீ
ஒரு நிமிடம்
கூட பிரிந்ததில்லை
என் இதயத்தை விட்டு.... ♥ ♥ ♥


உன் நினைவுகளின் வாசம்...........

மலர் போல உன்னை நினைத்திருந்தேன் 
அதனால் தானோ என்னவோ
நீ என்னை விட்டு பிரிந்த பின்னும்
இன்னும் பிரியாமல் என்னுடனே இருக்கின்றது 
உன் நினைவுகளின் வாசம் !!!


என்னவனின் அன்புக்காக....

ஆயிரம் தோல்விகள்
ஆயிரம் ஆயிரம் வலிகள்
இருந்தாலும்
நான் நானகவே
பிறக்க விரும்புகிறேன்
என்னவனின் அன்புக்காக.......!!!


என் இதயம்.....



இமைக்கும் என் கண்கள் 
உன்னை பார்க்காமல் இருக்கும்.!
ஆனால் துடிக்கும் என் இதயம் 
உன்னை பற்றி நினைக்க மறுப்பதில்லை..!!