2012-10-15

என்னுயிரில்..........

என்னுயிரில்
கலந்த 
உன்னை
கவிதைகளாக
வரைந்து 
கண்ணீரில் 
கரைக்கிறேன்
யாருக்கும் 
தெரியாமல் ....!!!!!!

என்னை பிரிந்து 
செல்ல நினைக்காதே...... !!
நானில்லாமல் நீயிருப்பாய்......... !!
ஆனால்
நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்....!!!