2011-12-31
2011-12-05
என் அருகினில்.........
என் அருகினில்
நீ இல்லாத நாட்களிலும்....
இங்கே
நீ சிதரவிடுச்சென்ற
உன் புன்னகை பூக்கள்...
உனக்கான
என் காத்திருப்புகளையும்
கவிதையாக்குகின்றன..
பிரிவின் வலி........
செடியில் இருந்து...
"பூவை" பறிக்கும் போது...
தெரியவில்லை..!
""பிரிவின் வலி""
உன்னை...
பிரிந்த போதுதான்...
தெரிந்தது..!
2011-12-03
2011-12-02
Subscribe to:
Posts (Atom)