2012-11-06

உன் நினைவுகளின் வாசம்...........

மலர் போல உன்னை நினைத்திருந்தேன் 
அதனால் தானோ என்னவோ
நீ என்னை விட்டு பிரிந்த பின்னும்
இன்னும் பிரியாமல் என்னுடனே இருக்கின்றது 
உன் நினைவுகளின் வாசம் !!!


No comments:

Post a Comment