2012-04-22

உன் பார்வையால்......

உன்மேல் உள்ள காதலை
சொல்ல வார்த்தைகள் இருந்தும்
மௌனத்தில் தவிக்கிறேன்...
சொல்ல வரும் போதெல்லாம்
ஊமையாகிப்போகிறேன் உன் பார்வையால்


No comments:

Post a Comment