2012-04-20

உன் பார்வை..............

துளித்துளியாய் 
உன்நினைவுகள்! 
பனித்துளியாய்
என்னுள்ளே உறைந்து 
பனிப்போர் புரிகின்றது 
உன் பார்வை வரம் வேண்டி!.......


No comments:

Post a Comment