2012-03-09

என் கல்லறை மீது...




என் கல்லறை மீது..
உனக்காக நான் எழுதிய காதல்.. 
கவிதைகளாய் விழுந்து கிடக்கட்டும்.! 
அப்போதாவது தெரிந்துகொள்.. 
நான் இறந்த பின்னும் 
உன் மீது நான் கொண்ட காதல்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கும் என்று..!!


No comments:

Post a Comment