2012-03-13

என் விழிகள்....


உன் நினைவோடு வாழும் நான்
இந்த உலகை விட்டு மறையும் நேரத்தில்
என் இறுதி சுவாசக் காற்றை நான் சுவாசிக்கும் வேளை
உன்னை நினைத்துகொண்டே
இறுதி சுவாசைக் காற்றை உள்ளெடுக்கும்
என் உடல்
இறுதி கண்ணீர் துளியை
உனக்காகவே சிந்தும் என் விழிகள்

இறுதி துடிப்பை துடித்து தன் துடிப்பை
நிறுதிகொள்ளும் வேளையில்
இந்த இறுதி துடிப்பில் கூட
உன் பெயரை உச்சரித்திடும் என் இதயம்

பார்வை இழக்கும் நேரத்தில் கூட
உன் முகத்தை தேடிடும் என் விழிகள்.


No comments:

Post a Comment