2011-10-29

எல்லோரும் ....

எல்லோரும் சொல்லும் போது
காதலில் பிரிவை அறிந்ததில்லை...........

உன்னைப் பிரிந்த பின்பு.....
அறிந்து கொண்டேன்....

பிரிவின் வலியை..........

No comments:

Post a Comment