2011-10-29

"நீ" என்ற.....

"நீ" என்ற ஓரெழுத்தும்,
"நான்" என்ற ஈரெழுத்தும் சேர்ந்து,
"காதல்" என்ற மூவெழுத்தில்,
சந்தித்தோம், இதில்
"மரணம்" என்ற நான்கெழுத்தில்.
பிரிவோமா? இல்லையேல்
"திருமணம்" என்ற ஐந்தெழுத்தில்
இணைவோமா?

No comments:

Post a Comment