2011-10-24

பிரிவை ......


பிரிவை ஏற்கனவே -நீ
தந்துவிட்ட பின்பு

நான் பிரியாத வரம் கேட்டால்
கேலி செய்யும் அன்பு

தோல்வி கூடசுகம் என்றும் -எனக்கு
சொல்லித்தந்தது உன் காதல் .....!

No comments:

Post a Comment