2011-10-29

விழிகளும் சுமை...


விழிகளும் சுமை தான்
மனதிற்கு பிடித்தவர்களை
காண முடியாத போது...!!!

2 comments:

  1. உங்கள் கவிதைகளை வரிசையாக படித்துக் கொண்டு வருகையில் திடீரென என் மனதில் முள் குற்றியதுப் போல் ஒரு உணர்வை இந்த கவிதை தந்தது. வலிக்கும் உணர்வுகள். நல்ல பதிவு.
    உங்கள் வலைப்பூவின் வடிவமைப்பு அருமை

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் கருத்து பரிமாறலுக்கும் நன்றி .......

    ReplyDelete